நேற்று ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி தங்களது சொந்த மைதானத்தில் டெல்லி அணிக்கு எதிராக ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பின் வெற்றிக்கான காரணங்கள் குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.