விவசாயத்திற்காக சிறந்த நீர் மேலாண்மை அன்றே கண்டுபிடித்த தமிழன் கல்லணை கட்டி அதை சரிவர செயல்படுத்திய பெருமை கொண்டவர்.
? தல வரலாறு: தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012 - 1044. கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் இவனுக்கு "கடாரம் கொண்டான்' என்ற பட்டம் கிடைத்தது.
உலக அரசர்களை மிஞ்சும் அளவுக்கு வீரம் கொண்ட பேரரசன் இராஜேந்திர சோழன்!
இந்த பதிவின் வாயிலாக கரிகால் சோழன் வரலாறு பற்றிய தகவல்களை தான் கூறியுள்ளோம்.
ராஜராஜ சோழன் பெயர்கள் | Raja Raja Cholan Names in Tamil Advertisement மாமன்னன் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது தான் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில். அந்த கோவிலுக்கு தினம்தோறும் மக்கள் கூட்டம் வந்துகொண்டுதான் இருக்கிறது. விசயாலய சோழன் பின்வந்த சோழர்களின் சோழப் பேரரத்தை சிறப்புற அமைத்து நிலைபெறச் செய்த பேரரசன் இராசராசன் ஆவார். இவருடைய ஆட்சி காலத்தில் ஓவியம், சிற்பம், நாடகக்கலை, நடனம், இசை, இலக்கியம் போன்றவை நன்கு வளர ஆரம்பித்தன. மாமன்னன் […]