சித்திரம் ஒன்று வரைகிறேன் அவளுக்கு நிழல் முகம் தருகிறேன் கனவில் வருகிறாள் கவிதை மொழிகிறாள் பேசும் பேச்சில் இசை மழை பொழிகிறாள் தொடுகிறாள் தோழியாய் தேற்றுகிறாள் காதலியாய் கண்விழிக்கும் பொழுது கனவோடு காணாமல் போகிறாள்.
ஹாய் ஹாய் ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த ஸ்டோரிக்கு வந்துட்டேன் எதையுமே பாசிஸ்டிவா எடுத்து கொள்ளும் நாயகி😚😚😚😚😚😚 தனக்கு பிடிக்காத திருமணத்தை நிறுத்த முயன்றவள்😔😔😔😔 எதிர் பாரா விதமாக வேறொருவனை திருமணம் செய்கிறாள் 😍😘🤗😳😳😳 அவன் இவளை விரும்புவானா இல்லை வெறுப்பான 😜😜😜😜😜 இது தான் கதை படிச்சி பாத்துட்டு உங்களோட கருத்து சொல்லுங்க
“வரைகலை ஒரு எளிமையான கலை சாதனம். ஓர் எண்ணத்தை, திடீரென்று பறந்து செல்லும் ஒரு பறவையை, ஒரு உணர்ச்சிப் பெருக்கை உடனுக்குடன் சித்திரமாகப் பதிவு செய்ய முடியும். ஒரு வண்ண ஓவியம் செய்வதற்கு தூரிகைகள், வண…